Pages

January 20, 2015

அல்லாஹ்வுக்கு இணைவைத்த அக்கிரமக்காரனின் நற்பேறிழந்த நிலை!

இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் (தீர்ப்பு நாளில்) பணிந்து தாழ்ந்துவிடும். ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான். (அல்குர்ஆன்: 20:111)

No comments: