October 07, 2006
இவ்வுண்மையை நீங்கள் செவியேற்க வேண்டாமா?
(நபியே! - தூதரே) நீர் கூறுவீராக: "கியாம (இறுதி) நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு (ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 28:71)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment