Pages

December 16, 2006

தூதர்களை மனிதர்களிடம் அனுப்பியது ஏன்?

"அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு வழிப்படுவதற்காகவே அல்லாமல் மனிதர்களிடம் நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே இதற்கு மாறு செய்த அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி உம்மிடம் வந்து அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதராகிய நீரும் பாவமன்னிப்பைக் கோரியிருந்தால் அன்பாளனாகவும், மன்னிப்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்" (அல்குர்ஆன்: 4:64)

No comments: