January 08, 2007
பாவத்திலிருந்து பரிசுத்தமாகிக் கொள்வது எவ்வாறு?
"பயபக்தியுடையவர் அந்த நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்வார். பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காகத் தம்பொருளைத் தானமாக அளிப்பார். அவர் பதில் செய்யக் கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும் மிக்க மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தான தர்மம் கொடுப்பார்) இறைவன் அவருக்களிக்கும் கொடையைக் கொண்டு பின்னர் அவரும் திருப்தியடைவார்". (அல்குர்ஆன்: 92:17-21)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment