Pages

January 10, 2007

செல்வந்தர்களிடம் பாத்தியதை உடையவர்கள்

"கேட்பவனை யாசிப்பவனை வெருட்டாதீர்"

"அவர்களுடைய பொருட்களில் கேட்பவர்களுக்கும், வெட்கத்தால் கேட்காதோருக்கும் குறிப்பிட்ட பாத்தியதை உண்டு".

"...ஆகவே (அவ்வொட்டகைகளை) நிறுத்தி வைத்து அல்லாஹ்வுடைய பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து உயிர் விட்டால் அதிலிருந்து நீங்கள் புசியுங்கள். அதிலிருந்து கேட்டவர்களையும், கேட்காதவர்களையும் உண்ணச் செய்யுங்கள்" (அல்குர்ஆன்: 93:10, 70:24-25, 22:36)

No comments: