January 18, 2007
ஹபீபுன் நஜ்ஜார் என்ற நல்ல மனிதரின் கூற்று!
"என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன நேர்ந்தது? அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். அவனையன்றி (மற்ற எதனையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு யாதொரு தீங்கிழைக்க கருதினால் இவற்றின் சிபாரிசு (அதில்) ஒன்றையுமே என்னை விட்டு தடுத்து விடாது. அதிலிருந்து என்னை இவற்றினால் விடுவிக்கவும் முடியாது. (அவன் ஒருவனையே நான் வணங்கா விட்டால்) நிச்சயமாக நான் பகிரங்க வழிகேட்டில் சென்று விடுவேன். நிச்சயமாக நான் உங்களைப் படைத்துப் போஷிப்பவன் மீதே விசுவாசம் கொண்டிருக்கிறேன். ஆதலால் நீங்கள் எனக்கு செவி சாயுங்கள்" (அல்குர்ஆன்: 36:22-25).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment