Pages

January 22, 2007

நீங்கள் இறைவன் என அழைப்பவர்களை கவனியுங்கள்!

"நபியே! நீர் கூறும். அல்லாஹ்வையன்றி (கடவுளாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருப்பவற்றை நீங்கள் அழையுங்கள். அவை உங்களுக்கு எந்த கஷ்டத்தையும், நீக்கவோ, தட்டி விடவோ சக்தியற்றவை. இவர்கள் இறைவன் என்று அழைப்பவையும் தங்களுக்காக தங்கள் இறைவனிடம் (வணக்கங்களால்) சமீபிப்பதைத் தேடிக்கொண்டு அவர்களின் இறைவனோடு மிக்க நெருங்கியவர் யார்? என்பதையும் தேடிக்கொண்டு இறைவனுடைய அருளையே எதிர்ப்பார்த்து அவனுடைய வேதனைக்கு பயப்படுகின்றன. ஏனென்றால் உம் இறைவனின் வேதனையோ மிகப் பயப்படக்கூடியதே" (அல்குர்ஆன்: 17;56-57)

No comments: