March 16, 2007
இந்த சிந்தனையில் தான் ஈடேற்றம்!
'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!' (என்று அவர்கள் கூறுவார்கள்). (அல்குர்ஆன்: 3:190, 191).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment