Pages

June 20, 2007

பொறுமை உடையோர்கன்றி வேறு எவராலும் சொல்ல முடியாத வார்த்தை இது!

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 2:156)

No comments: