Pages

October 21, 2007

அல்லாஹ் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைதல்!

"அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து 'அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் புரிவான், அவனுடைய தூதரும் (அருள் புரியலாம்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்' என அவர்கள் கூறியிருக்க வேண்டாமா?". (அல்குர்ஆன்: 9:59)

No comments: