Pages

December 20, 2007

அத்தாட்சிகளை கண்ணெதிரே கண்டும் நம்பிக்கைக் கொள்ளாத நிராகரிப்போர்!

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? (அல்குர்ஆன்: 21:30)

No comments: