Pages

January 14, 2008

தெளிவான நஷ்டத்தை அறிந்து கொள்க!

"ஆனால், நீங்கள் அவனையன்றி (அல்லாஹ்வையன்றி), நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." கூறுவீராக "தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க." (அல்குர்ஆன்: 39:15)

No comments: