Pages

April 09, 2008

இறைவனால் அருளப்பட்டதை பின்பற்றவில்லையா?

நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். (அல்குர்ஆன் 39:55)

No comments: