April 13, 2008
அறியாமையினால் செய்த தீமைகளுக்கு விரைவில் மன்னிப்புத் தேடி கொள்ளுதல்!
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:17)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment