Pages

August 18, 2008

பூமியில் பிரயாணம் செய்து அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கவனியுங்கள்!

"(நபியே!) நீர் கூறும், 'பூமியில் பிரயாணம் செய்து, சிருஷ்டிகளை அவன் ஆரம்பத்தில் எவ்வாறு படைத்தான்' என்பதை அவர்கள் அவதானிக்கட்டும். பின்னர், அல்லாஹ் மீண்டும் அவற்றை (மறுமையின் போது) படைக்கிறான்". (ஸூரா அன்கபூத் : 20)

No comments: