September 06, 2008
நம் காரியங்களை ஒப்படைக்கத் தகுதியான ஒரே இறைவன்!
"மரணமில்லாத நித்திய ஜீவனாகவுமிருக்கும் அல்லாஹ்வின் மீது நீர் உம் காரியங்களை ஒப்படையும். அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து கொண்டிரும். தன் அடியார்களின் பாவங்களை அவன் நன்கறிந்திருப்பது போதுமானதாக இருக்கிறது" (அல்குர்ஆன்; 25:58)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment