Pages

October 29, 2008

அல்லாஹ்வின் வரம்பைப் பேண தங்கத்தையும், பட்டாடையையும் தவிர்த்துக் கொண்ட நன்மக்களே! கவனியுங்கள்!

ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும். (அல்குர்ஆன்: 22:23)

No comments: