November 29, 2008
அக்கிரமக்காரர்கள் எதிர்பார்ப்பது, உயிரைக் கைப்பற்றும் மலக்குகள் அல்லது அல்லாஹ்வின் கட்டளையாகிய வேதனை!
(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். (அல்குர்ஆன்: 16:33)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment