Pages

January 07, 2009

பெருமகிழ்ச்சியும், பெருமையும் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறக்கச் செய்கின்றன!

(மனிதனாகிய) அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், "என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன" என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 11:10)

No comments: