Pages

February 13, 2009

மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைக்கும் வேதநூல்!

''(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே சமுதாயத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையே நிறைந்த (நெறி காட்டும்) நூல்களையும் இறக்கி வைத்தான். எனினும் (நெறி காட்டும்) நூல்கள் கொடுக்கப்பட்டவர்கள். தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே எழுந்த பொறாமையின் காரணமாக மாறுபட்டார்கள், ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு நம்பிக்கைக் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான், இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்''. (அல்குர்ஆன்: 2:213)

No comments: