Pages

March 10, 2009

மேகத்திலிருந்து மழையை இறக்கி, அதை பூமியில் தங்க வைப்பவன் அல்லாஹ்!

மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம். (அல்குர்ஆ: 23:18)

No comments: