Pages

March 19, 2009

சாபமும், கடுமையான வேதனையையும் அடையப் போகும் இழிந்தவர்கள்.

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன்: 24:23)

No comments: