Pages

April 27, 2009

அல்லாஹ்விடத்தில் பயபக்தியுடையோர்களின் உலக அலுவல்கள்!

(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹவுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர். (அல்குர்ஆன்: 3:17)

No comments: