Pages

June 04, 2009

என்றென்றும் நிலைத்திருக்கும் அருட்கொடைகளைக் கொண்ட அல்லாஹ்!

உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்து விடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும். எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்குர்ஆன்:16:96)

No comments: