Pages

June 08, 2009

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிபட்டு, அல்லாஹ்விடம் இருமுறை கூலியைப் பெறுபவர்கள்!

அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம். (அல்குர்ஆன்: 33:31)

No comments: