September 16, 2009
அல்லாஹ்வின் சுவனபதிக்கு உரிய நன்மக்கள்!
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன்:10:26)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment