Pages

September 21, 2009

அல்லாஹ்வின் நல்லடியார்களுக்குக் கிடைக்கும் சுப சோபனம்!

(அல்லாஹ்வாகிய) அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் "ஸலாமுன்" (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!)" என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன்: 33:44)

No comments: