September 26, 2009
தீமையுடன் அல்லாஹ்வை சந்திப்பவரின் நிலை.
இன்னும்; எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; "நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?" (என்று கூறப்படும்.) (அல்குர்ஆன்: 27:90)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment