Pages

October 06, 2009

முஃமினாக இருந்து, ஸாலிஹான அமல்கள் செய்த ஆண்களும், பெண்களும் சுவனத்தில்!

"எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 40:40)

No comments: