October 06, 2009
முஃமினாக இருந்து, ஸாலிஹான அமல்கள் செய்த ஆண்களும், பெண்களும் சுவனத்தில்!
"எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 40:40)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment