Pages

October 13, 2009

அல்லாஹ் வழங்கும் இயற்கை பேரிடர்களை விட, மனிதர்களில் சிலர் சிலருக்குத் தரும் துன்பம் இலேசானதே!

''(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்களின் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' (திருக்குர்ஆன் 06:65)

No comments: