Pages

November 23, 2009

உலகின் இறுதி நாள்.

(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்;) "எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்து விட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்" (என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன்: 21:97)

1 comment:

Thoughts of Hasmathullah said...

Assalamu Alaickum,

I feel this is the end era of this world, because of many sin activities happen simply nowadays.

We must try and avoid to do sins.

Wassalam.

Hasmathullah