Pages

November 29, 2009

இறை அத்தாட்சிகளை இறைவனாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது (சிரவணக்கம்) செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள். (அல்குர்ஆன்:41:37)

No comments: