Pages

December 06, 2009

யூதர்கள் தங்கள் வேதத்தின் மூலம் முன்னரே அறிந்து வைத்திருந்த குர்ஆன் எனும் இறுதி இறை வேதம்!

(யூதர்களாகிய) அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த (வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள். இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது! (அல்குர்ஆன்: 2:89)

No comments: