Pages

December 14, 2009

அல்லாஹ்வின் படைப்புகளை நோட்டமிட்டு சிந்தனை செய்தல்!

வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப் போகிறார்கள்? (அல்குர்ஆன்: 7:185)

No comments: