Pages

February 11, 2010

இந்நேரங்களில் பொறுமைக் காத்தல், தீமையிலிருந்து விலகி நடத்தல் உறுதி மிக்க செயல்!

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணை வைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (அல்குர்ஆன்: 3:186)

No comments: