Pages

February 19, 2010

அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை மிக்க பிடி!

அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும். (அல்குர்ஆன்:11:102)


நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரனுக்கு (தண்டனை வழங்குவதில்) தாமதம் செய்வான். பிறகு அவனைப் பிடித்துவிட்டால் விட்டுவிட மாட்டான். பின்னர் அண்ணலார் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்- (நபியே) உம்முடைய இரட்சகன் சில ஊர்களை அவை அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையில் (வேதனையைக் கொண்டு) பிடித்தால் அவனது பிடி இப்பிடித்தான் இருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி நோவினை மிக்கதும், கடுமையானதுமாகும். (அல்குர்ஆன் 11:102) (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

No comments: