Pages

March 18, 2010

சொல்லில் வெறுப்பானதும், பொய்யானதுமான சொல்.

"உங்களில் சிலர் தம் மனைவியரைத் "தாய்கள்" எனக் கூறி விடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்" (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன். (அல்-குர்ஆன் 58:02)

No comments: