Pages

April 28, 2010

அல்லாஹ்வை நம்பினால் மட்டுமே நேர்வழி அடைய முடியும்!

"(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்: 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கின்றேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" (என்று கூறுவீராக.) (அல்குர்ஆன்: 2:186)

No comments: