Pages

May 09, 2010

சத்தியத்தை நிராகரிப்போருக்கு கடின வேதனை. நம்பிக்கைக் கொண்டோருக்கு....

எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு. (அல்குர்ஆன்:35:7)

No comments: