Pages

June 06, 2010

அல்லாஹ்வின் நினைவை மறந்த, நல்லுபதேசத்தை செவிமடுக்க சக்தியற்ற மக்கள் முன் பரப்பி வைக்கப்படும் நரகம்!

காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம். அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர். (அல்குர்ஆன்: 18:100,101)

No comments: