Pages

June 21, 2010

ஒவ்வொரு சமுதாயமும் தன்னுடைய பதிவு புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும் தீர்ப்பு நாள்!

(தீர்ப்பு நாளாகிய அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்:45:28)

No comments: