Pages

June 26, 2010

மனிதனின் வினைக்குத் தக்க கூலி!

மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், நேர்வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்). (அல்குர்ஆன்:53:31)

No comments: