Pages

September 06, 2010

உண்மை தெரிந்தும் ஏன் இந்த மதிமயக்கம்?

'நீங்கள் அறிந்திருந்தால், இப்பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள், (அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா? என்று கேட்பீராக!. 'ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? என்றும் நீர் கேட்டால், 'அல்லாஹ்தான்' என்று அவர்கள் சொல்வார்கள், (அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி நடக்கமாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக!. 'எல்லாவற்றின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது?, யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாகவும், அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாது என்றுமிருக்கிறதோ அவன் யாரென்று, நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்) என்று நீர் கேட்பீராக. அதற்கவர்கள் (இது) 'அல்லாஹ்வுக்கே' (உரியது) என்று கூறுவார்கள். (உண்மை தெரிந்தும்) 'நீங்கள் ஏன் மதிமயங்கியிருக்கிறீர்கள்' என்று (நபியே!) நீங்கள் கேட்பீராக. (அல்முஃமினூன்: 84-89).

No comments: