Pages

November 04, 2010

இறுதி நேரம் பற்றி அதிகம் ஆராயாது, நன்மைகளை அதிகம் செய்து தன்னை தயார்படுத்திக் கொள்ளல்!

தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படாமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.) (அல்குர்ஆன்: 21:39)

No comments: