Pages

November 09, 2010

இணைவைப்பவர்களின் இகழ்ச்சியான பேச்சைக் கேட்டால்....

(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! (அல்குர்ஆன்: 15:97-98)

No comments: