Pages

November 26, 2010

இஸ்லாமியப் பெண்ணே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!

''உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, மறுமையில் வினவப்படும் எக்குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது என்று.'' (அல்குர்ஆன் 81:8,9)


மார்க்க சகோதரியே! எந்த நோக்கத்திற்காகவும் இந்த கருக்கலைப்பு எனும் அக்கிரமத்தைச் செய்யத் துணியாதே. வழிகெடுக்கும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதே! மார்க்கத்திற்கும், அறிவிற்கும் பொருந்தாத தவறான பழக்க வழக்கங்களைக் கண்டு ஏமாந்து விடாதே!

No comments: