Pages

December 28, 2010

உலகில் காணப்படும் சகலமும் மனிதனுக்காகவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டன!

(அல்லாஹ்வாகிய) அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:29)

No comments: