Pages

January 15, 2011

அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாத மக்களுக்கு இவ்வுலகில் இழிவுமிக்க வேதனை நிச்சயமே!

தங்களுடைய ஈமான் பலனளிக்குமாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம். (அல்குர்ஆன்: 10:98)

No comments: