Pages

January 19, 2011

அல்லாஹ்வின் முடிவுறாத அருட்கொடையாகிய நிலையான சுவனம்!

நற்பாக்கியசாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள். உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட்கொடையாகும். (அல்குர்ஆன்: 11:108)

No comments: