Pages

January 26, 2011

ஓய்வை கொடுக்கும் உறக்கமும், செல்வ வசதியை ஆகுமான வழிகளில் தேடுவதும் மனிதனுக்கான அத்தாட்சிகளே!

இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும், அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 30:23)

No comments: